- தமிழகத்தில் இதுவரை 42,947 பேருக்கு கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை தகவல்
- பேரறிவாளன் விடுதலை குறித்து முடிவெடுக்க ஆளுநருக்கு ஒரு வாரம் அவகாசம் – உச்சநீதிமன்றம் உத்தரவு
- குடியரசு தினவிழாவில் கலை நிகழ்ச்சிகள் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு
சுவாமி : அகஸ்தீஸ்வரர் சுவாமி.
அம்பாள் : அகிலாண்டேஸ்வரி(கருவளர்த்த நாயகி).
தலச்சிறப்பு : குழந்தை பேறு வேண்டுபவர்கள் இக்கோவிலில் வழிபடலாம். இங்குள்ள அம்மனை கருவளர்த்த நாயகி என்று மற்றொரு பெயரும் உண்டு. இத்தலத்தில், காகபுஜண்டர் யாகக்குழுவினர், உலகநன்மைக்காக காகபுஜண்டர் ஜீவநாடியில் அருளியபடி, இத்தலத்தில் லோபமுத்ராதேவிக்கும் அகஸ்திய மாமுனிவருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
இதை முன்னிட்டு நடந்த வேள்வியில், கர்நாடகாவில் உள்ள தலைக்காவிரி காவிரி உற்பத்தியாகும் இடத்தில், வெள்ள உபாதைகளை கருதி கிழக்கு முகமாக இருந்த நந்தியை மேற்கு முகமாக பிரதிஷ்டை செய்துள்ளனர். இதனால் இருமாநிலத்திற்கும் பஞ்சம் ஏற்பட காரணமாயிற்று. மீண்டும் காவிரியில் தேவையான நீர் கிடைக்கவும், இரண்டு மாநிலங்களும் செழிப்புடன் திகழவும் யாகம் செய்து, மீண்டும் பழையபடி நந்திபெருமானை கிழக்கு முகமாக பிரதிஷ்டை செய்ய வேண்டி சங்கல்பம் செய்யப்பட்டுள்ளது. சிறப்பு யாகவேள்வியின் போது திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
நடைதிறப்பு : காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை.
அருகிலுள்ள நகரம் : கும்பகோணம்.
கோயில் முகவரி : அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி ,
கருவளர்ச்சேரி, கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்.
பழனி யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம்
தமிழக மக்களை 2 ம் தர குடிமக்களாக மோடி கருதுகின்றார் – கோவையில் ராகுல்காந்தி பேச்சு !
ஸ்டாலின் அதிமுகவை நேரடியாக சந்திக்க திராணியற்றவர் – முதல்வர் பழனிச்சாமி
குடியரசு தினவிழாவை ஒட்டி கோவையில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணிகள் தீவிரம்
தமிழகத்தில் நல்லாட்சி தொடர தொழில்துறையினர் நேசக்கரம் நீட்ட வேண்டும் – முதல்வர் பழனிச்சாமி
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சார்பில் 32வதுசாலைபாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு