• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அருள்மிகு வடபத்ரகாளி கோவில்

November 15, 2018 findmytemple.com

சுவாமி : நிசம்பசூதனி,வடபத்ரகாளி

தலச்சிறப்பு : நிசும்பசுதனி கோவில் தஞ்சாவூர் நகரத்தின் மத்தியில் உள்ளது. இக்கோவில் தஞ்சை பெரிய கோவிலை விட பழமை வாய்ந்தது. விஜயாலய சோழன் திருப்புறம்பியம் போரில் வெற்றி பெற்றதன் அடையாளமாக இக்கோவிலை கட்டியுள்ளான். கல்கி தனது புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன் “ நாவலில் இப்போரை வாட்டர்லூ யுத்தம் மற்றும் பானிபட் யுத்தத்திற்கு இணையானதாக வர்ணிக்கிறார். இக்கோவிலில் உள்ள தேவி ஆக்ரோஷமான துர்க்கை ஆவாள். நிசும்பன் என்கிற அரக்கனை கொல்வது போல் இருப்பதால் இவளுக்கு நிசும்பசுதனி என்று பெயர். இக்கோவில் “வட பத்திர காளி” என்றும் “ராகு கால காளி” என்றும் அழைக்கப்படுகிறது.

நடைதிறப்பு : காலை6.00மணி முதல் மதியம் 12.00மணி வரை ,

மாலை 4.00 மணி முதல் இரவு 8.00மணி வரை .

அருகிலுள்ள நகரம் : தஞ்சாவூர்

கோயில் முகவரி : அருள்மிகு வடபத்ரகாளி கோவில்,ராவுத்தன் கோவில் தெரு, கீழவாசல், தஞ்சாவூர் மாவட்டம்.

மேலும் படிக்க