• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உலக பளு தூக்கும் சாம்பியனில் தங்கம் வென்றார் இந்திய பெண்

November 30, 2017 tamilsamayam.com

உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியவை சேர்ந்த மீராபாய் சானு 194 கிலோ எடையை தூக்கி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த சாதனையை படைக்கும் இரண்டாவது இந்திய பெண் என்ற சாதனையை மீராபாய் பெற்றுள்ளார்.

உலக பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் மீராபாய் சானு முன்னதாக செய்திருந்த தேசிய சாதனை அளவான அதிகபட்சமாக 194 கிலோ தூக்கி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

48 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்ட மீராபாய், ஸ்னாட் பிரிவில் 85 கிலோவும், கிளீன் & ஜெர்க் பிரிவில் 109 கிலோவும் தூக்கி இந்த சாதனை படைத்துள்ளார்.

மேலும் படிக்க