• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாக்., டி20யில் புதிய உலகசாதனை

November 25, 2017 tamilsamayam.com

டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனை படைத்தார் அஹமது செஷாத். இதன் மூலம் தன்னை சீண்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயிலின் வாயை அடைத்துள்ளார் செஷாத்.

பாகிஸ்தானில் தேசிய டி-20 கிரிக்கெட் போட்டிகள் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் அஹமது செஷாத் இன்னும் 17 ரன்கள் எடுத்தால், டி-20 அரங்கில் அதிவேகமாக 5,000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையை நோக்கி செஷாத் களமிறங்கினார்.

இவர் இந்த போட்டியில் 27 ரன்கள் எடுத்து இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் டி-20 அரங்கில் அதிவேகமாக 5000 ரன்கள் எட்டிய, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கின் சாதனையை (182 இன்னிங்ஸ்) தற்போது செஷாத் (181 இன்னிங்ஸ்) முறியடித்தார்.

மேலும் படிக்க