• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல் சுரேஷ் ரெய்னா சாதனை!

May 12, 2018 tamilsamayam.com

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னையின் ரெய்னா அரைசதம் அடித்ததோடு இந்த சீசனில் 300 ரன்களை கடந்து சாதித்துள்ளார்.ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்துள்ளது.

இந்த போட்டியில் ரெய்னா 35 பந்தில் 52 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.ஐபிஎல் போட்டியில் இவர் அடிக்கும் 34வது அரைசதம் இதுவாகும்.இந்த சீசனில் 3வது அரைசதம்.எல்லா சீசனிலும் 300+ ரன்களை கடந்தவர் என்ற பெருமையை ரெய்னா மட்டும் பெற்றுள்ளார்.தற்போது நடக்கும் 11வது சீசன் வரை 11 முறை 300 ரன்களை கடந்துள்ளார்.கோலி,தோனி போன்ற ஸ்டார் வீரர்கள் கூட இந்த சாதனையை படைக்கவில்லை என்பது ரெய்னா செய்த சாதனையின் சிறப்பாக உள்ளது.

மேலும் படிக்க