• Download mobile app
14 Oct 2025, TuesdayEdition - 3534
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இரண்டாவது தங்கப்பதக்கம்

August 21, 2018 தண்டோரா குழு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா வீரர் சவுரவ் சவுத்ரி தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் 18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று
வருகிறது.இந்நிலையில் இன்று ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டி இன்று நடைபெற்றது.இதில் இந்தியா சார்பில் சவுரவ் சவுத்ரி கலந்துக் கொண்டு தங்கப் பதக்கத்தை வென்றார்.ஆசிய விளையாட்டு போட்டியில் இதுவரை,மூன்று தங்கப்பதக்கத்தை இந்தியா கைப்பற்றி உள்ளது.

மேலும் படிக்க