ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டியில் இந்தியா வங்காளதேசம் அணிகள் நாளை மோதுகின்றன.
இந்திய அணி சுப்பர் 4 போட்டியில் ஏற்கனவே இரண்டு போட்டிகளில்(பாகிஸ்தான் மற்றும் வங்களாதேஷ்)எதிராக வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.இதனையடுத்து இறுதிப்போட்டிக்கு நுழையும் இன்னொரு அணியை முடிவு செய்வதற்கான ஆட்டத்தில் பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் நேற்று மோதின.இதில் பாகிஸ்தான் அணி வங்காளதேசத்திடம் தோற்று வெளியேறியது.
இந்நிலையில்,ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காள தேசம் அணிகள் நாளை மோதுகின்றன.இந்திய அணி ஆசிய கோப்பையில் இதுவரை 1984, 1988,1990-91,1995,2010,2016 (20 ஓவர்) ஆகிய ஆண்டுகளில் ஆசிய கோப்பையை வென்றுள்ளது.வங்காள தேசம் அணி 3-வது முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.எஸ்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமா விருது வழங்கும் விழா
ரோட்டரி கிளப் ஆஃப் கோயம்புத்தூர் மெட்ரொபாலிஸ் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் அரசம்பாளையம் அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு
போதகர்கள் நல வாரியம் அமைக்க வாக்குறுதி அளிக்கும் கட்சிக்கே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கிறிஸ்தவர்களின் ஆதரவு – கோவையில் பேராயர் ஜெயசிங் பேட்டி
ரோட்டரி மாவட்டம் 3206 கோயமுத்தூர் ஐகான்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
ரூபாய் 210 கோடி மதிப்பில் 6,894 சோலார் பம்பிங் சிஸ்டம்களை நிறுவ, பல – மாநில ஆர்டர்களை பெற்று சிஆர்ஐ பம்ப்ஸ் சாதனை
ஜூன் 22-இல் காவேரி கூக்குரல் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாய கருத்தரங்கம்