• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“2022 ஐபிஎல் தொடரில் 10 அணிகள்” – பிசிசிஐ ஒப்புதல்

December 24, 2020 தண்டோரா குழு

ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

அகமதாபாத்தில் இன்று பிசிசிஐ கூட்டம் நடைபெற்றது. இதில் ஐபிஎல் தொடரில் மேலும் 2 அணிகளை புதிதாக இணைப்பதற்கு பிசிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.புதிதாக சேர்க்கப்படும் அணிகளையும் சேர்த்து 2022ஐபிஎல்லில் 10அணிகள் பங்கேற்கும்.

மேலும், 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான ஐ.சி.சி.யின் முயற்சிக்கு பிசிசிஐ ஆதரவு தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க