• Download mobile app
03 Dec 2025, WednesdayEdition - 3584
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வான் அளவு உயர்ந்து நிற்கும் இந்திய ‘பாகுபலி’ கோலி : ரவி சாஸ்திரி!

November 22, 2017 tamilsamayam.com

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு அந்த வானம் மட்டுமே எல்லை என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்தது. இதில் இந்திய அணி பவுலர்கள் வேகத்தில் மிரட்ட, இலங்கை அணி தட்டுத்தடுமாறி போட்டியை ‘டிரா’ செய்தது.

இப்போட்டியின் முதல் இன்னிங்சில் ‘டக்’ அவுட்டான இந்திய கேப்டன் கோலி, இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்து சரியான பதிலடி கொடுத்தார். இது கோலியின் 50 சர்வதேச சதமாக அமைந்தது.

இந்நிலையில், வானமே எல்லையாக கொண்டு கோலி செல்வதாக, இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க