• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரெய்னாவை தொடர்ந்து ஐபிஎல் தொடரிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்

September 4, 2020 தண்டோரா குழு

2020ம் ஆண்டிற்காக ஐபிஎல் போட்டிகள் துபாயில் செப்டம்பர் 19ம் தேதி துவங்கவுள்ளது. இதற்காக எல்லாம் அணியும் துபாயில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில், சென்னையின் அணியின் ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா திடீரென இந்தியா திரும்பினார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், சென்னை அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் போட்டியில் இருந்து விலகினார். இதனால் சென்னை ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மேலும் படிக்க