• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராகுல் அதிரடி! பஞ்சாப்பிடம் பணிந்தது ராஜஸ்தான்

May 7, 2018 tamilsamayam.com

ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வெற்றி கொண்டது.

டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்த பஞ்சாப் அணி ராஜஸ்தான் அணியின் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 152 ரன்களுக்குள் சுருட்டியது.பின்,153 ரன்களை சேஸ் செய்த பஞ்சாப் அணி,தொடக்க வீரர் கே.எல்.ராகுலின் அதிரடி ஆட்டத்தால் 18.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.

இதன் மூலம் 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி.
ராஜஸ்தான் அணி கடைசியாக,8வது இடத்தில் உள்ளது.இப்போட்டியில் 4 ஓவர்களில் 27 ரன்கள் மட்டும் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்திய பஞ்சாப் அணி வீரர் முஜீப் ஆட்டநாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

மேலும் படிக்க