• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யோகா சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வம்சாவளிச் சிறுவன்

April 26, 2017 tamilsamayam.com

லண்டனின் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏழு வயதுச் சிறுவன் முடிசூடி சாதித்துள்ளார்.

இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஏப்ரல் 22ஆம் தேதி தேசிய யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 7 வயதுச் சிறுவன் இஷ்வர் சாம்பியன் பட்டம் வென்றான்.

லண்டனில் உள்ள புனித மைக்கேல் பள்ளியில் படிக்கும் இஷ்வர் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளான்.

இந்த வெற்றியின் மூலம் வரும் ஜூன் மாதம் நேபாளத்தில் நடக்கும் உலக யோகா சாம்பியன்ஷிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் சார்பில் பங்கேற்கும் வாய்ப்பு இஷ்வருக்குக் கிடைத்துள்ளது.

மேலும் படிக்க