• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பெண்கள் ஆசியகோப்பை டி20: இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி

June 9, 2018 தண்டோரா குழு

பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் பெண்களுக்கான ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைப்பெற்று வருகின்றது.நேற்று நடைப்பெற்ற போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் பெண்கள் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது .

பாகிஸ்தானின் நஹிடா கான் மற்றும் சானா மிர் மட்டும் ஓரளவு ரன்கள் சேர்க்க, 20 ஓவரில் 7 விக்கெட் இழந்து 72 ரன்களில் பாகிஸ்தான் அணி சுருண்டது.பின்னர் களமிறங்கிய இந்திய அணி 16.1 ஓவரில் 75 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்திய அணி சார்பில் மந்தனா 38,கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 34 ரன்கள் எடுத்தனர்.

மேலும் படிக்க