• Download mobile app
13 Oct 2025, MondayEdition - 3533
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்வு: பிசிசிஐ அறிவிப்பு

March 7, 2018 தண்டோரா குழு

கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தி  பிசிசிஐ அறிவித்துள்ளது.

ந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பள பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. வீரர்களின் ஊதியம் ஏ, பி, சி என்ற மூன்று நிலைகளில் பிரிக்கப்படுகிறது. வீரர்களின் செயல்பாடு, அனுபவம் ஆகியவற்றை வைத்து வீரர்களுக்கு வீரர் சம்பளம் வேறுபடும்.

அந்த வகையில்,  கிரிக்கெட் வீரர்களின் சம்பளம் 7 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 2-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு, ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்றும், 3-வது பிரிவில் உள்ள வீரர்களுக்கு ரூ.3 கோடி சம்பளம் அளிக்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும்  குறைந்தபட்ச சம்பளம் ஒரு கோடி ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க