• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: வெள்ளி வென்றார் ககன் நரங்

November 3, 2017 tamilsamayam.com

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியில், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற இந்திய வீரர் ககன் நரங் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

ரியோ ஒலிம்பிக் தொடரில் விளையாடி பிறகு எந்த சர்வதேச போட்டியிலும் விளையாடாத அவர் காமன்வெல்த் தொடரில் பங்கேற்று 50 மீட்டர் ப்ரோன் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

2010 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அன்னு ராஜ் சிங், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெண்கலம் வென்றுள்ளார்.

மேலும் படிக்க