• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஐபிஎல்; 2 புதிய அணிகள் அறிவிப்பு!

October 25, 2021 தண்டோரா குழு

லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு IPL தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபில் தொடரில் 8 அணிகள் விளையாடி வருகின்றன. இதற்கிடையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 15வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்படும் என பிசிசிஐ அறிவித்திருந்தது.

இந்நிலையில், 2 புதிய அணிகளுக்காக ஏலம் இன்று நடைபெற்றது. இதில் லக்னோ, அகமதாபாத் நகரங்களை மையமாக கொண்டு IPL தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

ரூ 7,090 கோடிக்கு லக்னோ அணியை ஆர்.பி.எஸ்.ஜி நிறுவனமும், ரூ.5,200 கோடிக்கு அகமதாபாத் அணியை சிவிசி கேப்பிடல் பார்னர்ஸ் நிறுவனமும் வாங்கியுள்ளது.

மேலும் படிக்க