• Download mobile app
19 Jan 2026, MondayEdition - 3631
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்திய வெற்றிக்கு இவங்க ரெண்டு பேரும் தான் காரணம்: சச்சின்!

February 19, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கு சகால், குல்தீப் தான் காரணம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி 6 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இத்தொடரை இந்திய அணி 5-1 என ஒருநாள் தொடரை கைப்பற்றி 25 ஆண்டு கால கனவை நினைவாக்கி வரலாறு படைத்தது.

இந்நிலையில், இத்தொடரின், வெற்றிக்கு முக்கிய காரணமே இளம் சுழற்பந்துவீச்சாளர்களான சகால், குல்தீப் மிக முக்கிய காரனம் என ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில்,

“இந்திய அணி எவ்வளவு ரன்கள் எடுத்தாலும் பெரிய விஷயமல்ல. அதை காப்பற்றியது, இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் தான். மிடில் ஓவர்களில், சரியான நேரத்தில், சகால், குல்தீப் ஆகியோர் விக்கெட் வீழ்த்தியது வெற்றிக்கு காரணமாக அமைந்தது.” என்றார்.

மேலும் படிக்க