• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்திய அணியை கோலி சிறப்பாக வழி நடத்தி வருகிறார் – கங்குலி

October 23, 2019

பிசிசிஐ-யின் ஆண்டு பொதுக் குழுக் கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிசிசிஐ-யின் 39வது தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்றார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தங்கள் முன்பு சில கடுமையான சவால்கள் உள்ளதாகவும், அதை திறன்பட எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். உலக கிரிக்கெட் அரங்கில், இந்திய அணி சிறந்து விளங்க அணி நிர்வாகம் எதை கேட்டாலும் தனது தலைமையிலான நிர்வாகம் செய்துக் கொடுக்கும் என அவர் தெரிவித்தார்.

முன்னதாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் தான் பேசியதாக கூறிய கங்குலி, கோலி அணியை சிறப்பாக வழி நடத்தி வருகிறார் என்று பாராட்டினார்.

மேலும் படிக்க