• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியாவை உலக சாதனையுடன் படுபயங்கரமாக பழிதீர்த்த பாகிஸ்தான்!

June 19, 2017 tamilsamayam.com

ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்து மிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.

ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை படைத்தது பாகிஸ்தான்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் ’பீல்டிங்’ தேர்வு செய்து மிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.

இதற்கு முன் கடந்த 2003ல் நடந்த ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் பைனலில், ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை 125 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

மேலும் படிக்க