• Download mobile app
19 Aug 2025, TuesdayEdition - 3478
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இங்கிலாந்தில் பிருத்வி ஷா,இஷான்,ஸ்ரேயாஸ் மிரட்டல்!

June 18, 2018 tamilsamayam.com

இங்கிலாந்து போர்டு லெவன் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய ஏ அணி,அசத்தல் வெற்றி பெற்றது.

இந்திய ஏ அணி,இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது.இங்கிலாந்தில் போர்டு லெவன்,இந்திய ஏ அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி,லீட்ஸில் நடந்தது.இதில் டாஸ் வென்ற போர்டு லெவன் அணி,முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய இந்திய ஏ அணிக்கு,பிருத்வி ஷா (70),கேப்டன் ஸ்ரேயேஸ் ஐயர் (54), இஷான் கிஷான் (50),ஆகியோர் அரைசதம் அடித்து கைகொடுக்க 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 328 ரன்கள் எடுத்தது.

கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து போர்டு லெவன் அணி,36.5 ஓவர்களில் 203 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.இதையடுத்து இந்திய ஏ அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் படிக்க