• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அதிரடியால் ராஜஸ்தானை கரைசேர்த்த கெளதம் – டுவிட்டரில் பாராட்டு மழை

April 24, 2018 tamilsamayam.com

மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு கடைசி ஓவரில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் அணி சஞ்சு சாம்சன் 52, பென் ஸ்டோக் 40 ரன்கள் அடித்து வெற்றிக்கு அருகில் கொண்டு வந்தனர். இருப்பினும் கடைசி நேரத்தில் வெற்றிக்கு குறைவான பந்துகளில் அதிக ரன்கள் அடிக்க வேண்டியிருந்தது.

இந்நிலையில் 8வது வீரராக களமிறங்கிய கிருஷ்ணப்பா கெளதம் அதிரடியாக 11 பந்தில் 33 ரன்கள் குவித்தார்.2 சிக்ஸர்,4 பவுண்டரி என மும்பை பவுலிங்கை சிதறடித்தார்.இவரின் அதிரடியால் மும்பை தோல்வியடைந்து சரணடைந்தது.கெளதமை பாராட்டி பலரும் டுவிட்டரில் பாராட்டு மழை பொழிந்தனர்.

மேலும் படிக்க