- தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
- தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
- மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
- மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான டி-20
போட்டிகளில் விளையாடும் இந்திய அணி
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி பின்வருமாறு:
இஷான் கிஷன், சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால்,திலக் வர்மா, சூர்யகுமார், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), அக்சர் பட்டேல், யுசி சாஹல், குல்தீப் யாதவ்,ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், முகேஷ் குமார் ஆகிய 15 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் சார்பில் புதிய ரத்த வங்கிதிறப்பு
கிரஷர் சங்கம் மற்றும் மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சங்கம் சார்பில் 9 லட்சம் ரூபாய்க்கு வெள்ள நிவாரண உதவி
தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ உதவி வழங்கிய சிவராம் நகர் குடியிருப்போர் சங்கம்
250 நோயாளிகளுக்கு 33000 டயாலிசிஸ் செய்ய உதவிய ஆர்சில் நிறுவனம்
கோவை கல்லூரி மாணவிகள் ஒரு மில்லியன் விதை பந்துகளை தயாரித்து சாதனை
கோவையில் சின்மயா மிஷன் சார்பில் டிசம்பர் 10 முதல் ஹனுமான் சாலிசா குறித்த சொற்பொழிவு