• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமனம்

January 29, 2018 தண்டோரா குழு

இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக விஜய் கேஷவ் கோகலே இன்று(ஜன 28) பொறுப்பேற்றார்.

இந்தியாவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெயஷங்கரின், நான்கு ஆண்டு பதவி காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை செயலாளராக,விஜய் கேஷவ் கோகலே இன்று பொறுப்பேற்றார்.

விஜய் கேஷவ் கோகலே கடந்த 2016ம் ஆண்டு, ஜனவரி மாதம்  முதல் 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம்  வரை, சீனாவுக்கு இந்தியா தூதுவராக இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு, வெளியுறவு துறை செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன், வெளியுறவு அமைச்சரகத்தில் பொருளாதார உறவுகள் துறை செயலாளராக பணியாற்றினார்.

கடந்த 2010ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மலேசியாவின் உயர் ஆணையராக இருந்தார். அக்டோபர் 2013 முதல் ஜனவரி 2016 வரை  ஜெர்மனி நாட்டின் இந்திய தூதுவராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் படிக்க