• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச அந்தஸ்தை பெற்ற முதல் தென்னிந்திய நடிகை த்ரிஷா

November 20, 2017 தண்டோரா குழு

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் த்ரிஷா. கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். அது மட்டுமின்றி அவர் பெண்கள் முன்னேற்றம், விலங்குகள் நலம் பற்றிய சில அமைப்புகளிலும் சேர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், குழந்தைகள் உரிமைக்கான யுனிசெப்பின் தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கான நல்லெண்ண தூதராக த்ரிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்தியாவில் இந்த கெளரவத்தை பெறும் முதல் நடிகை திரிஷா தான் என்பதால் இதற்காக சமூகவலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும், இந்த அமைப்பு சென்னையில் நடத்தவுள்ள குழந்தைகள் தின விழாவில் த்ரிஷா கலந்து கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க