• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் – இந்திய வானிலை மையம்

May 10, 2018 தண்டோரா குழு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு காற்றுடன் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தமிழகம்,கேரளா,கர்நாடகா உள்பட 12 மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மழை அதிகமாக பெய்யும்.பீகார்,ஜார்கண்ட்,ஒடிசா,அசாம்,மேகலாயா,நாகலாந்து,மணிப்பூர்,மிசோரம், திரிபுரா,கர்நாடகா,புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா ஆகிய மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க