• Download mobile app
03 Jun 2025, TuesdayEdition - 3401
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

தமிழக சட்டப்பேரவை மே 29ம் தேதி கூடும் என அறிவிப்பு

May 15, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை மே 29ம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,

மே 29-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது.செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த மார்ச் 15 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்க