தமிழக சட்டப்பேரவை மே 29ம் தேதி கூடும் என சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,
மே 29-ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடுகிறது.செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது என்று சட்டப்பேரவை செயலாளர் கி. சீனிவாசன் அறிவித்துள்ளார்.இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த மார்ச் 15 ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி மாபெரும் விழிப்புணர்வு பேரணி
கோவையில் சூப்பர்ஸ்டார் பிரேஸ்லட் வகைகளை அறிமுகம் செய்தது பி.எம்.ஜெ. ஜூவல்ஸ்
உலக புகையிலை எதிர்ப்பு தினத்தையொட்டி புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வெளியீடு
சமூகத்தில் பெண்கள் சிறந்த ஆளுமைகளாக உருவெடுக்க வேண்டும் -உதவி கமிஷனர் அஜய் தங்கம் பேச்சு
சத்குரு தொடர்பான போலி மோசடி ஆன்லைன் பதிவுகளை நீக்க உத்தரவு – டெல்லி உயர் நீதிமன்றம்
சர்வதேச ஒலிம்பியாட் தேர்வில் கோவை மாணவர்கள் சாதனை