• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின், கனிமொழி புறப்பட்டனர்

August 6, 2018

காவிரி மருத்துவமனையில் இருந்து திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின், கனிமொழி புறப்பட்டு சென்றனர்.

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவிரி மருத்துவமனையில் 10 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையில், காவிரி மருத்துவமனையில் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
கருணாநிதியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது, 24 மணி நேரம் தீவிர கண்காணிப்பில் இருந்தால் மட்டுமே கூற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

இதனால் காவிரி மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.இந்நிலையில் தற்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். இதனால் மேலும் பதற்றம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க