• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

யூரி தாக்குதலுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம்

October 4, 2016 தண்டோரா குழு

இந்தியாவின் யூரி பகுதியில் ராணுவ முகாம் மீதான தீவிரவாத தாக்குதலுக்கு சிங்கப்பூர் பிரதமர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ ஹசீன் லூங் 5 நாள் அரசு முறைப்பயணமாக இந்திய வந்துள்ளார். அவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். மேலும், இந்தியா சிங்கப்பூர் இடையே பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட உள்ள இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடியுடன், சிங்கப்பூர் பிரதமர் ஆலோசனை நடத்தினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிங்கப்பூர் பிரதமர் இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் யூரி பகுதியில் பயங்கரவாதிகள் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது மிகவும் கண்டனத்திற்குரியது என கூறினார்.

மேலும், எல்லை தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளே இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க