• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் புகார் மனு

September 29, 2018 தண்டோரா குழு

இந்து மதத்தையும்,இந்து மத கோவில்களையும் பற்றி தரக்குறைவாக பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மோகன் சி லாசரஸ் என்ற நபர் இந்து மதத்தை பற்றியும்,இந்து மத கோவில்கள் பற்றியும்,காஞ்சி மடத்தை பற்றியும் இழிவான வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இவர் பேசியது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.இதனால் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.மேலும்,தேவையற்ற இன மோதல்களை தூண்டும் வகையில் பேசி வரும் இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க