• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் புகார் மனு

September 29, 2018 தண்டோரா குழு

இந்து மதத்தையும்,இந்து மத கோவில்களையும் பற்றி தரக்குறைவாக பேசி வரும் மோகன் சி லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் இன்று புகார் மனு அளித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் மோகன் சி லாசரஸ் என்ற நபர் இந்து மதத்தை பற்றியும்,இந்து மத கோவில்கள் பற்றியும்,காஞ்சி மடத்தை பற்றியும் இழிவான வகையில் பேசியதாக கூறப்படுகிறது.இவர் பேசியது சமூக வளைதளங்களில் பகிரப்பட்டும் வருகிறது.இதனால் சம்மந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ராஷ்டிரிய சனாதன சேவா சங்கத்தினர் கோவை மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு அளித்தனர்.மேலும்,தேவையற்ற இன மோதல்களை தூண்டும் வகையில் பேசி வரும் இந்த நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

மேலும் படிக்க