• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடல்வழி விமானத்தில் பிரதமர் மோடி பயணம்

December 12, 2017 தண்டோரா குழு

பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் முதல் முறையாக பயணம் செய்ய உள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரதமர் இன்று பிரச்சாரம் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்படாததை அடுத்து, இன்று கடல் விமானத்தில் பயணம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

இது குறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்,

அனைத்து இடங்களிலும் விமான நிலையங்கள் கட்ட முடியாது.இதனால் மத்திய அரசு நீர்வழி பாதைகளில் கவனம் செலுத்தி வருகிறது.இதனால் கடல் விமானம் மூலமாக அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றில் இருந்து தரோய் அணைக்கு பயணம் செய்ய உள்ளேன்.பிறகு தரோய் அணை அருகே உள்ள அம்பாஜி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க