குஜராத் முன்னாள் முதலமைச்சர் ஆனந்தி பென் படேல் மத்தியபிரதேச ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
குஜராத் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் ஆனந்தி பென் படேல்.கடந்த 2014ம் ஆண்டு மோடி இந்திய பிரதமரானதைத் தொடர்ந்து குஜராத்தின் புதிய முதல்வராக ஆனந்தி பென் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதல்வர் என்ற பெருமையை ஆனந்தி பென் படேல் பெற்றார்.
இந்நிலையில் குஜராத் ஆளுநராக உள்ள ஓம் பிரகாஷ் கோலி 2016ம் ஆண்டு முதல் மத்திய பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக வகித்து வருகிறார்.தற்போது மத்திய பிரதேச ஆளுநர் பதவி காலியாக உள்ளதால் அந்த பதவிக்கு ஆனந்தி பென் படேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கனடாவில் சத்குருவிற்கு ‘குளோபல் இந்தியன் விருது’ வழங்கப்பட்டது
கோவை வேளாண்மை பல்கலைகழகத்தில் 1995ம் ஆண்டு பேட்ஜ் மாணவர்கள் 25 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்திப்பு
இந்தியாவின் கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவித்த கேபிஆர் கல்வி நிறுவனங்கள்
கோவை வடவள்ளியில் பிரீத்வெல் கிளினிக் நுரையீரல் மற்றும் தூக்க பராமரிப்பு தொடர்பான சிகிச்சை மையம் புதிதாக தொடக்கம்
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!