• Download mobile app
12 Jul 2025, SaturdayEdition - 3440
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆர்ப்பாட்டம்

October 12, 2018 தண்டோரா குழு

தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பருவமழை இந்த ஆண்டு சரிவர பெய்து வரும் நிலையில் அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் இருப்பு அதிகரித்துள்ளது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகளை பாதுகாக்க வலியுறுத்தி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும்,நீர்வழிப்பாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி தடுப்பணைகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியிறுத்தப்பட்டது.இதேபோல் நிலுவையில் உள்ள ஆனைமலை நல்லாறு,பாண்டியாறு பொன்னம்புழா உள்ளிட்ட நதிநீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரிக்கைகளை முன்வைத்து 500 க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பினர்.

மேலும் படிக்க