• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பிரபல வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் மரணம்

October 2, 2018 தண்டோரா குழு

கேரளாவில் கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த வயலின் இசைக்கலைஞர் பாலபாஸ்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிரபல மலையாள இசையமைப்பாளரும் வயலினிஸ்டுமான பாஸ்கர் தனது மனைவி மற்றும் தனது 2 வயது மகள் தேஜஸ்வினி பாலாவுடன்,கடந்த மாதம் 28ஆம் தேதி காரில் திருச்சூர் சென்று விட்டு திரும்பினார்.

பள்ளிப்புரம் அருகே வந்த போது,திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது.இந்த விபத்தில்,2வயது மகள் தேஜஸ்வினி பாலா,சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த பாஸ்கர்,அவரது மனைவி மற்றும் டிரைவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில்,பாலபாஸ்கர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் கேரள மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க