• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சபரிமலைக்கு 2 நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் – தேவசம்போர்டு

August 14, 2018 தண்டோரா குழு

கனமழை காரணமாக பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சபரிமலைக்கு 2 நாட்கள் பக்தர்கள் வரவேண்டாம் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது.

இதுகுறித்து சபரிமலை தேவசம்போர்டு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சபரிமலையில் நாளை(ஆக.,14)நிறைபுத்தரிசி பூஜைக்காக நடை திறக்கப்படவுள்ளது.இந்நிலையில் கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழையால் பம்பா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் பம்பா நதியை கடக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.இதனால் பக்தர்கள் யாரும் சபரிமலை வர வேண்டாம் என்றும்,மீறி சபரிமலை நோக்கி வரும் பக்தர்கள் எரிமேலி, பத்தினிம்திட்டா,நிலக்கல்,பம்பா ஆகிய இடங்களில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்படுவர். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க