• Download mobile app
18 Jul 2026, SaturdayEdition - 3811
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக மாநில பந்த் வெறிச்சோடிய மாநிலம்

July 30, 2016 தண்டோரா குழு

கலசா பன்டுரி மஹா தாயி நதி நீர் பங்கீட்டுப்பிரச்சனை எதிரொலியாகக் கர்நாடக மாநிலம் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக கர்நாடகாவுக்கு செல்லக்குடிய 270 தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெங்களுருக்கு செல்லப் பேருந்துகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. ஜூஜூவாடி எல்லையை தாண்டிச் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. மகதாயி நதிநீர் பங்கீடு விவாகத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க