• Download mobile app
03 Feb 2026, TuesdayEdition - 3646
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கர்நாடக மாநில பந்த் வெறிச்சோடிய மாநிலம்

July 30, 2016 தண்டோரா குழு

கலசா பன்டுரி மஹா தாயி நதி நீர் பங்கீட்டுப்பிரச்சனை எதிரொலியாகக் கர்நாடக மாநிலம் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக கர்நாடகாவுக்கு செல்லக்குடிய 270 தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெங்களுருக்கு செல்லப் பேருந்துகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. ஜூஜூவாடி எல்லையை தாண்டிச் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. மகதாயி நதிநீர் பங்கீடு விவாகத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க