• Download mobile app
15 Jul 2025, TuesdayEdition - 3443
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கர்நாடக மாநில பந்த் வெறிச்சோடிய மாநிலம்

July 30, 2016 தண்டோரா குழு

கலசா பன்டுரி மஹா தாயி நதி நீர் பங்கீட்டுப்பிரச்சனை எதிரொலியாகக் கர்நாடக மாநிலம் முழு அடைப்பு நடத்தப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக கர்நாடகாவுக்கு செல்லக்குடிய 270 தமிழக அரசு பேருந்துகள் தமிழக எல்லையான ஒசூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பெங்களுருக்கு செல்லப் பேருந்துகள் இன்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் அனைத்து வாகனங்களும் எல்லையிலேயே நிறுத்தப்பட்டது. ஜூஜூவாடி எல்லையை தாண்டிச் செல்ல இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே தமிழக காவல்துறை அனுமதி தந்துள்ளது. மகதாயி நதிநீர் பங்கீடு விவாகத்தில் நடுவர் மன்றம் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் பந்த் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க