• Download mobile app
15 May 2025, ThursdayEdition - 3382
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சித்தராமையா போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் பின்னடைவு

May 15, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் 222 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் கடந்த மே 12ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்தல் வாக்கு என்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.இதற்கிடையில் பெரும் செல்வாக்குடன் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் முதலமைச்சர் வேட்பாளர் சித்தராமையாவை சாமுண்டேஸ்வரி தொகுதியில் பின்னுக்கு தள்ளியுள்ளார் ஜிடி தேவகவுடா. சித்தராமையாவை விட தேவகவுடா 16 ஆயிரம் வாக்குகளுக்கும் மேல் பெற்று முன்னிலையில் உள்ளார்.இந்த வெற்றியை தேவகவுடா தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அதேபோல் பதாமி தொகுதியிலும் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையாவுக்கு பின்னடைவு சந்தித்து வருகிறார்.எனினும், முதல்வர் சித்தராமையாவின் மகன் யதீந்திரா, கடந்த தேர்தலில் சித்தராமையா வெற்றிபெற்ற தொகுதியான வருணாவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.தற்போது வரை தனிப் பெரும்பான்மையாக ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாஜக முன்னிலை பெற்று வருகிறது.

மேலும் படிக்க