• Download mobile app
10 Jul 2025, ThursdayEdition - 3438
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் – ஓ.பி.எஸ்

May 15, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பாராட்டு தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாஜகவின் வெற்றிக்கு பிரதமர் மோடியின் செயல்பாடுகளே காரணம் என்றும்,பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளேன் என்று கூறினார்.மேலும்,புதிதாக பொறுபேற்கவுள்ள எடியூரப்பாவை நேரில் சந்தித்து காவிரி நீரை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வோம்.

காவிரி விவகாரத்தில் விரைவில் தமிழகத்தின் நீதி நிலைநாட்டப்படும்,எனவே அனைத்துக் கட்சி கூட்டம் கூட்ட வேண்டிய அவசியமில்லை.கமல் எங்களை சந்தித்த பின்,காவிரி தொடர்பான அவரின் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க