• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது -கமல்

November 7, 2018 தண்டோரா குழு

20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளதாக கமல்ஹாசன் கூறியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி மக்களை சந்தித்து வருகிறார். அதைப்போல் ஆளும் கட்சி குறித்தும் அமைச்சர்கள் குறித்தும் தொடர்ந்து விமர்சனம் செய்தும் வருகிறார்.

இதற்கிடையில்,இன்று கமல்ஹாசனின் 64வது பிறந்தநாளையொட்டி அவருக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.இந்நிலையில்,ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

“நான் எந்த கட்சிக்கும் குழலோ ஊதுகுழலோ கிடையாது;நான் மக்களின் கருவி.அரசியலில் சுகாதாரம் இருக்க வேண்டும்.ஊழலற்ற சுகாதாரமான அரசியல் தேவை என்பதில் மக்கள் நீதி மய்யம் உறுதியாக உள்ளது.20 தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க மக்கள் நீதி மய்யம் தயாராக உள்ளது”. என கூறியுள்ளார்.

மேலும் படிக்க