• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்-நடிகர் விஷால்

January 20, 2018 தண்டோரா குழு

அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால்,சமந்தா,அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இரும்புத்திரை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று நடைப்பெற்றது.

இவ்விழாவில் நடிகர் விஷால் பேசுகையில்,

“அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்.அரசியல்வாதி என்பவர் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். நான் அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.மேலும்,விஜய் மல்லையாவை மனதில் வைத்துக்கொண்டு தான் சண்டைக் காட்சியில் ஒரு நடிகரை உண்மையாக அடித்தேன்”. என்றுக் கூறினார்.

மேலும் படிக்க