• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் ராணுவ வீரர் மேஜர் சர்கார் காலமானார்

January 23, 2018 தண்டோரா குழு

இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் மேஜர் சிர்கார் நேற்று முன் தினம்
(ஜன 21)காலமானார்.

குஜராத் மாநிலத்தின் அலகாபாத் நகரை சேர்ந்தவர் சிர்கார்(101). இவர் இந்திய ராணுவப் படையின் அஸ்ஸாம் 2வது படைப்பிரிவில் பணியாற்றினார். இவர் இரண்டாம் உலகப் போர், 1947-48ம் ஆண்டு நடந்த இந்தோ-பாகிஸ்தான் போர், மற்றும் 1962ம் ஆண்டு இந்திய-சீனப் போரில் பங்கு பெற்ற இவர் இந்திய இராணுவ அகாடமியின் முன்னாள் மாணவர் ஆவார்.

மறைந்த சிர்கார் தன்னுடைய 95வது வயதில்,’The Memories of a soldier’என்னும் புத்தகத்தை எழுதி வெளியிட்டார்.அவருடைய உடல் இந்திய இராணுவ மரியாதையுடன், இராஜபூர் கல்லறையில் புதைக்கப்பட்டது.

மேலும் படிக்க