• Download mobile app
19 Jun 2025, ThursdayEdition - 3417
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இளையராஜாவின் பாட்டை பாடி யானையை தூங்க வைத்த பாகன்…!

October 26, 2018 தண்டோரா குழு

கேரளாவில் தூக்கமின்றி தவித்த யானையை அதன் உரிமையாளர் இளையராஜா பாட்டை பாடி தூங்க வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஸ்ரீகுமார் என்பவர் விஜய்சுந்தர் என்ற யானையை வளர்த்து வருகிறார்.கடந்த சில நாட்களாக யானை தூக்கமில்லாமல் தவித்து வந்தது.இதைக்கண்ட பாகன் குழந்தையை தாலாட்டு பாடி தூங்கவைப்பது போல மலையாள பாடல் ஒன்றைப்பாடி தூங்கவைக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவர் பாடிய அந்த பாடல் 1984ல் வெளிவந்த மங்களம் நேருன்னு என்ற படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் மம்முட்டி நடிப்பில் வெளிந்த ‘அல்லியிளம் பூவே’ என்ற பாடல் தான்.இந்த பாடலை பாடலை கேட்டு தான் அந்த யானை மெய் மறந்து தூங்குகிறது.இசைஞானி இளையராஜா இசைக்கு மயங்காத ஜீவராசிகளே இல்லை என்பதற்கு இது ஒர் உதாரணம்.

மேலும் படிக்க