• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் மீண்டும் இயக்கம்

January 27, 2018 தண்டோரா குழு

புதுதில்லியில் சுமார் 163 ஆண்டுகள் பழமையான நீராவி எஞ்சின் ரயில் மீண்டும் பயணிக்க தொடங்கியுள்ளது.

கடந்த 1855ம் ஆண்டு, இங்கிலாந்தின் கிட்சன், தாம்ப்சன் அண்ட் ஹெவிட்சன் நிறுவனத்தால் பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் உருவாக்கப்பட்டது. அதே ஆண்டு, கொல்கத்தாவிற்கு கொண்டு வரப்பட்டடு மேற்கு வங்கம்-ஹவுரா இடைய இயக்கப்பட்டது.

சுமார் 54 ஆண்டுகள் இயங்கிய இந்த ரயில் உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் ஆகும்.கடந்த 1999ம் ஆண்டு ஜனவரி மாதம், பெர்ரி குயின் ரயிலுக்கு தேசிய சுற்றுலா விருது வழங்கப்பட்டது. கடந்த 1998ம் ஆண்டு, உலகின் பழமையான நீராவி எஞ்சின் ரயில் என்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

இந்நிலையில்,பெர்ரி குயின் எக்ஸ்பிரஸ் குடியரசு தினத்தில் இருந்து புதுடில்லி ரயில்நிலையத்தில் தனது பயணத்தை தொடங்கியது. இந்த ரயில் புதுடில்லி ரயில்நிலையத்திலிருந்து டெல்லி வரை இயக்கப்பட்டது.

மேலும் படிக்க