• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஹிட்லரின் கார் ஏலத்திற்கு வருகிறது!

December 28, 2017 தண்டோரா குழு

ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் பயன்படுத்திய கார் ஒன்று ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சர்வாதிகாரிகளில் ஒருவராக திகழ்ந்தவர் அடால்ப் ஹிட்லர்.அவர் பயன்படுத்திய ஆடம்பரமான கார் ஒன்று,ஜனவரி மாதம் 17ம் தேதி அமெரிக்காவில்,நடைபெறும் ஏலத்தில் ஏலம் விடப்படவுள்ளது.

இந்த காரின் முன் இருக்கையில் நின்று ஹிட்லர் பயணம் செய்வது வழக்கமாக கொண்டிருந்தார்.இரண்டாம் உலகப்போருக்கு பிறகு, அமெரிக்காவில் வாழ்ந்த செல்வந்தர்கள் பலரின் கைக்கு மாறியை இந்த வாகனம், கடந்த 2002ம் ஆண்டு, ஐரோப்பாவை சேர்ந்த ஒருவருக்கு விற்கப்பட்டது.

இரண்டாம் உலகப்போரின்போது, பிரான்ஸ் நாட்டிற்கு எதிராக நடந்த போரில், ஜெர்மனி நாடு வெற்றிபெற்றபோது, பெர்லின் நகரில் நடந்த வெற்றி அணிவகுப்பில் இந்த வாகனத்த்தில் தான் ஹிட்லர் பயணம் செய்தார்.

மேலும், இத்தாலி நாட்டின் அப்போதைய சர்வதிகாரியாக இருந்த முசோலினி ஜெர்மனி நாட்டிற்கு, அரசு பயணம் மேற்கொண்ட போது, அந்த வாகனத்தில் பயணம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க