• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பிரபல ஹிந்தி எழுத்தாளர் தூத்நாத் சிங் மறைவு

January 12, 2018 தண்டோரா குழு

பிரபல ஹிந்தி எழுத்தாளர் தூத்நாத் சிங் இன்று(ஜன 12) காலமானார்.

உத்தர பிரதேஷ் மாநிலத்தின் பாலியா நகரை சேர்ந்தவர் பிரபல ஹிந்தி எழுத்தாளர் தூத்நாத் சிங். கடந்த ஆண்டு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுதில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை(ஜன 12)காலமானார்.

மறைந்த தூத்நாத் சிங் உத்தர் பிரதேஷ் மாநிலத்தில் உள்ள அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றார். அதன்பிறகு, அதே பல்கலைக்கழகத்தில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார். மேலும், அரசியல் வர்ணனையாளர்களில் மிகவும் தீவிரமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க