• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உங்க மண் இனி என்னை சிங்கமுன்னு வைக்கணும் – ஹர்பஜன் சிங் ட்விட்

January 27, 2018 தண்டோரா குழு

ஐபிஎல் ஏலத்தில் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ள நிலையில் ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் பெங்களூருவில் இன்று(ஜன 27) காலை தொடங்கியது.
இந்த ஏலத்தில் கடந்த முறை மும்பை அணிக்காக விளையாடிய ஹர்பஜன் சிங்கை சென்னை அணி 2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.

இது குறித்து ட்விட்டரில் ஹர்பஜன் சிங் வெளியிட்ட பதிவில்

“வணக்கம் தமிழ்நாடு… என்னுடைய புது வீட்டில் விளையாடுவது மகிழ்ச்சி; உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண் இனி என்னை சிங்கமுன்னு வைக்கணும்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க