• Download mobile app
24 Mar 2026, TuesdayEdition - 3695
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை- உச்சநீதிமன்றம்

May 18, 2018 தண்டோரா குழு

குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் குட்கா விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சா் விஜயபாஸ்கா்,காவல் துறை டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்தி சிவகுமார் என்பவா் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்திருந்தார்.இந்த வழக்கில் இன்று தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் விசாரணையின் போது,குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க தடையில்லை என்றும்,உயர் பொறுப்பில் இருந்தவர்கள் லஞ்சம் வாங்கியது தொடர்பாக சிபிஐ விசாரிக்கலாம் எனக்கூறி,சிவகுமாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனா்.

மேலும் படிக்க