• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கன்னட எழுத்தாளர் குவெம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு டூடுல்

December 29, 2017 தண்டோரா குழு

கர்நாடகாவின் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் நாவல் எழுத்தாளர், குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவின் 113வது பிறந்தநாளையொட்டி கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

கர்நாடாக மாநிலத்தை சேர்ந்தவர் குப்பாளி வெங்கடப்பா புட்டப்பாவை ‘குவெம்பு’ என்று அழைப்பர். புகழ்பெற்ற கவிஞர், நாடக ஆசிரியர், நாவல் எழுத்தாளர், மற்றும் விமர்சகர் ஆவார்.

கர்நாடக மாநிலத்தின் கன்னட மொழியில் கல்வி கற்பிக்க வழிவகுத்த பெருமை அவரையே சாரும். அவர் எழுதிய ‘ஸ்ரீ இராமாயண தர்ஷனம்’ என்ற நூலுக்கு ‘ஜனந்பித் விருது’ வழங்கப்பட்டது.கன்னட மாநிலத்தின் மாநில கீதமான “Jaya BharathJananiyaTanujate” வை எழுதினார். கன்னட எழுத்தாளர்களில் ‘ஜனந்பித் விருது’ பெற்ற பெருமையும் அவரையே சேரும். நவீன இந்திய இலக்கியத்தில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.

மேலும்,கடந்த 1988ம் ஆண்டு, இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கி கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1904ம் ஆண்டு, கர்நாடகா மாநிலத்தின் சிக்மங்களூர் மாவட்டத்தில் பிறந்த அவரின் 113வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுல் வெளியிட்டுள்ளது.

மேலும் படிக்க