• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு பதிவு

September 28, 2018 தண்டோரா குழு

கோவை பேரூர் பகுதியில் நேற்று முன் தினம் நடைபெற்ற திமுக கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேரூர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில்,திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி,கோவை சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக்,திமுக நிர்வாகிகள் சேனாதிபதி, முத்துசாமி,சூர்யா வெற்றி கொண்டான் மற்றும் சி.ஆர்.ராமச்சந்திரன் உட்பட ஏழு பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 15/18 u/s 294/b,504,505,153A ஆகிய 4 பிரிவுகளின் கீழ் பேரூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க