• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திமுக தலைமை செயற்குழு கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

August 10, 2018 தண்டோரா குழு

திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் வருகிற 14-ம் தேதி நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வரும்,திமுக தலைருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி மாலை காவேரி மருத்துவமனையில் காலமானார்.இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திமுக தலைமை செயற்குழுவின் அவசர கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசரக் கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும்.அப்போது,திமுக தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அழைப்பு விடுத்துள்ளார்”.

மேலும் படிக்க